Sunday, November 30, 2008

தீ

வெளியில் சில்லென்ற காற்று
ஆனால் என் மனதிலும், உடலிலும்
ஓர் தீ பற்றி கொண்டது
மூச்சு அல்லாடியது
என் மௌனம் பேசியது
உனக்கு அது புரியறதா?

No comments: